twitter
    Find out what I'm doing, Follow Me :)

Saturday, December 10, 2011

பாரதி!!!



பாரதி, தமிழ் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். அவரின் கவிதைகள் எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை என்றாலும், கீழ் வரும் கவிதை என்னை உருமாற்றிக்கொள்ள உதவிய ஒன்று. அவரின் 129ஆம் பிறந்தநாள் ஆன இன்று இந்த கவிதையின் மூலம் அவரை நினைவு கூர்வோம்.


" தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரை போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? "
- மகாகவி சுப்ரமணிய பாரதி

இந்த கவிதையை ரணம் சுகம் என்ற புக்கிசையில் மிகவும் அழகாக இசை அமைத்து உள்ளனர். அதற்கான லிங்க் கீழே,


No comments:

Post a Comment