twitter
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, January 13, 2011

என் கிறுக்கல்கள்-5

தன் சகமனிதனிடம் எதிர்பார்ப்புகள் இன்றி

அன்பும் நேசமும் கனிவும் கொள்ளும்

ஒருவனுக்கு தமிழ்கூறும் நல்லுலகம்

இட்ட பெயர் ‘இளிச்சவாயன்’

No comments:

Post a Comment