twitter
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, January 13, 2011

என் கிறுக்கல்கள்-6


கறை படிந்த சுவர்கள்

ஓசை எழுப்பும் காற்றாடிகள்

மூக்கை துருத்தும் கண்ணாடிகள்

மக்களை மதியா ஊழியன்கள்

கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைகள்

ஆகியவை

நம் தேசத்து அரசு அலுவலகங்களின்

அழிக்க முடியா அடையாளங்கள்…

No comments:

Post a Comment