twitter
    Find out what I'm doing, Follow Me :)

Thursday, April 7, 2011

ஏன்??-2


சிலப்பதிகாரத்தை படித்துவிட்டு


கண்ணகியை கற்புக்கரசி
என்ற சமூகம்

பாண்டியனை நீதிதவறாதவன்
என்ற சமூகம்

மாதவியை ஒழுக்கமற்றவள்
என்ற சமூகம்

கோவலனை சபலம்கொண்டவன்
எனக் கூறாதது

ஏன்??

No comments:

Post a Comment